Wednesday, March 18, 2009

வாழ்தல்

எழுதி முடிபடாத

கணங்களாய் கழிகிறது

வாழ்வு... இதில்

எதை எழுதி

கிழிப்பது

1 comment:

  1. அதற்குள்ளே என்ன சோகம்? நிறைய இருக்கும் எழுத.

    அனுஜன்யா

    ReplyDelete